பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன்...
முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்து விட்டால் அவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் கூட IMEI எண் மூலம் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
சைபர் குற்றவாளிகளான ஹேக்கர்களின் கைவரிசையால் முன்னணி நிறுவனம் ஒன்றில் 197 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாக் செயின் கண்காணிப்பு நிறுவனமான PeckShield, Ethereum என்ற நிறுவனத்திலிருந்து...
உலகப் புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் நகைக்கடையில் திருடியதால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வேலையும் பறிபோகும் ஆபத்து உள்ளது புனேவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட...
சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவரிடம் ஒரு லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும்...
ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிக் கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருட்டு என்பது இரவில் கடை மூடிய பின்...
ஆசையாக வாங்கிய பைக் காணாமல் போய்விட்டதாக மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் மணிமேகலை என்பது அனைவரும் அறிந்ததே. இவர்...
தமிழக அரசு சமீபத்தில் நகை கடன்களை தள்ளுபடி செய்தது என்பதும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் நகைகளை...
ஜெய்பீம் பாணியில் தங்களை போலீசார் பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் பொய்யான வழக்கு போட்டு பழங்குடியின நபரொருவரை துன்புறுத்தி...
வேலை பார்க்கும் நிறுவனத்தில் 47 லட்ச ரூபாய் திருடி மொத்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் திரவிய...
கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
நான் நினைத்த செல்போன் இது இல்லை என்றும் தவறாக திருடி விட்டேன் என்றும் திருடிய செல்போனை திருட்டுக் கொடுத்த நபரிடமே திருப்பிக் கொடுத்த திருடனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நொய்டா மெட்ரோ ரயில்...
சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வட்டமிட்டு வருகிறது. அந்த வீடியோவில் கை, கால்கள் கட்டிப் போடப்பட்ட இரண்டு வாலிபர்கள், சுற்றி இருப்பவர்களை மிரட்டுவது போலத் தெரிகிறது. இந்த காணொலி குறித்தான தகவல்கள்...
கொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான்...