கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’காந்தாரா’ திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த முஸ்லீம் ஜோடியை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பிரபல...
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கைக்குழந்தை திடீரென்று அழுதால் அந்த குழந்தையை சமாதானப்படுத்துவது போதும் போதும் என்றாகிவிடும். தியேட்டரில் குழந்தை அழுவது நமக்கு மட்டுமின்றி நம் அருகே படம் பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் தொந்தரவாக இருக்கும்...
ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் என்ற திரைப்படத்தை இரண்டு காட்சிகளிலும் சேர்ந்து மொத்தம் 17 பேர் தான் படம் பார்த்துள்ளனர் என திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி...
’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு வரலாறாக ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கில் ரசிகர்கள் கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில்...
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை 500 திரையரங்குகளில் தூக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று சுமார் 800 முதல் 850 திரையரங்குகளில்...
அஜித் நடித்த வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்திலும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது நாளே எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காலியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது பரபரப்பை...
தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களை பார்க்கும்போது தியேட்டர்கள் திறக்காமல் இருந்திருக்கலாமோ என்ற ஆதங்கம் ஏற்படுவதாக பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் கூறியுள்ளார். ’கடைசி காதல் கதை’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு...
தடுப்பூசி போடாதவர்கள் இனி பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் எங்கெங்கெல்லாம் செல்லக்கூடாது என்பது குறித்து தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து...
தமிழகத்தில் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் 150 ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில் திரையரங்கின் உள்ளே உள்ள உணவு பொருட்களின் விலைகள் விண்ணை முட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாப்கான் விலை 100 ரூபாய் என்றும் காபி...
ஓடிடியில் ரிலீஸ் செய்யும் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு எடுத்து உள்ள தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் தற்போது திரையரங்குகள், ஓடிடி மற்றும் சாட்டிலைட் என பல்வேறு விதங்களில்...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்ட போது சுமார் ஆறு மாத காலங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் அதேபோல் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாகத்...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில்...
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவான வக்கீல் சாப்’ என்ற திரைப்படம் இன்று வெளியானது. இந்த படம் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து சற்றுமுன் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த எந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவினாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குறைய தொடங்கியது என்பதும் இதனை அடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாக பிறப்பிக்கப்பட்டிருந்த...