இந்தியா கோயில்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்ட பண்டைய கோயில்கள் இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகின்றன. இந்தியாவின் சில புகழ்பெற்ற பழமையான கோயில்களைக் காண்போம்: 1. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்,...
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து முழு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் அமல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ந்து தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று அறிவித்த அறிவிப்பு ஒன்றில் அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில கோவில்களில் மூன்று வேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகவும்...
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் புதிய நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் உள்ள அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை தர தடை விதிக்கப்பட்டது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் சென்னை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன்பின் வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்தவுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 6 மணி முதலே அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பக்தர்கள் மிகுந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் பொது...
கடந்த சில வாரங்களாக ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தமிழக கோவில்களை மீட்க வேண்டும் என்றும் தமிழக கோவில்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்து அறநிலைத்துறை என்ற அமைப்பை கலைத்துவிட...