அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்த திடீர் அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு...
தமிழக கோவில்களில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள குழுவின் துணை...
புத்தாண்டன்று கோவில்களில் சென்று பக்தர்கள் வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என அமைச்சர் சேகர் சேகர் பாபு அவர்கள் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது புத்தாண்டு அன்று அனைத்து கோவில்களும் திறந்து இருக்காது என்றும்...
கோயில்களுக்கு பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே நெய் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் தமிழக அரசு எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6...
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட...
கோவிலும் அங்கேயேதான் இருக்கும், சாமியும் அங்கேயேதான் இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவில்களில் வெள்ளி,...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் போலீஸ் பாதுகாப்புடன் பாதயாத்திரை சென்ற புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. கடந்த மே மாதம் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து...
முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்கள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியை ஏற்பட்டதிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமைச்சர்களில்...
திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாதாந்தம் ரூபாய் 5000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
ஏற்கனவே தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு நாட்கள் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற...
விழுப்புரம் மாவட்டத்தில் கோவில் மணியை நான்கு பெண்கள் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் அடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோனூர் அருகே தனது குடியிருப்பை காலி செய்யுமாறு மிரட்டியதால் கோவில்...
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை சுமார் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்...
பல புரட்சியாளர்களின் அறிவுரையால் சாதிகள் ஒழிந்து விட்டது என்றும், தீண்டாமை வேறோடு அறுக்கப்பட்டது என்றும் கூறப்படும் 21 ஆம் நூற்றாண்டிலும் கோவிலுக்கு சென்றதால் அபராதம் விதித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டினார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல் அமைச்சர் ஒருவருக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டி...