சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் பல மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதாக இருந்தாலும், அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தாலும், பைல்கள் அனுப்பப்படுவதாக இருந்தாலும்...
இந்தியா உள்பட இன்னும் ஒரு சில நாடுகளில் 5ஜி தொழில்நுட்பமே இன்னும் வரவில்லை என்ற நிலையில் 5ஜி அட்வான்ஸ் தொழில்நுட்பம் வர இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் 4ஜி தொழில்...
இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் முக்கியமானது ஏர்டெல் நெட்வொர்க். ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட போது அந்த எண்களை பலரும் ஏர்டெல் நெட்வொர்க்குக்கு மாற்றினர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனாம் ரீசார்ஜ் தொகையை மீண்டும்...
பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக பயோமெட்ரிக் முறையில் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள்...
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது. 6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் புகைப்படங்கள் நெட்டில்...
அண்மையில் இந்திய சந்தையில் வெளியான ஆப்பிள் ஐபாட் ப்ரோ மற்றும் சாம்சங் இன் சாம்சங் கேலக்ஸி டேப் 4 உடன் போட்டி போட மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மைக்ரோசாப்ட்...
உங்கள் ஸ்மார்ட்போன்னை நீங்கப் பயன்படுத்தலான 72 லட்சம் பரிசு வழங்கப்படும். அட உண்மையா தான் சொல்றோம், உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலான கண்டிப்பா 72 லட்சம் பரிசு வழங்கப்படுமென்று என்று வைட்டமின்வாட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோக்கோ கோலா...
சியோமி நிறுவனம் விரைவில் 48 மெகா பிக்சல் உடன் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடுமென்று அதிகாரப்பூர்வமாக அதன் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பினால் மறுபடியும் ஸ்மார்ட்போன் சந்தையில் கேமராகளுக்கான...
லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே விரைவில் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்குமென்று செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் சேவையுடன் இயங்கும் லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே பல அட்டகாசமான சேவைகளுடன் வருகிறது....
எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை துபையில் நடைபெற்ற அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. சீனா சந்தையில் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த...
போஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. போஸ் பிரேம்ஸ் “ஆல்டோ” மற்றும் போஸ் பிரேம்ஸ் “ரொண்டோ” என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம்ஸ் எய்துள்ளது போஸ் நிறுவனம்....
மெசேஜ் ஃபார் வெப் மூலம் உங்களின் மொபைல் இல் உள்ள மெசேஜ்ஐஸ் செயலியை கம்ப்யூட்டரில் ஓபன் செய்து உங்கள் நண்பர்களுடன் சாட்டிங் செய்யலாம். உங்கள் மொபைல் உள்ள பழைய மெசேஜ்கள் மற்றும் காண்டாக்ட்கள் கம்ப்யூட்டருடன் வெறும்...
ரஜினி ரசிகர்கள் மற்றும் 2.0 ரசிகர்களுக்கென்றே பிரத்தியேகமான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. “2.0” திரைப்படத்தில் ஹீரோவாக வரும் சிட்டி ரோபோட் ரெலோடெட் போலவும், வில்லன் அக்ஷய் குமார் போலவும் நீங்கள் மாறலாம் என்பதுதான் தற்போதைய புது...
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அட்டகாசமான சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி டேட்டா சேவையை இலவசமாக வழங்கவுள்ளது. உங்களின் ப்ரீபெய்ட் திட்டம்...
அசுஸ் நிறுவனம், டிசம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன், அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 போனும்...