இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில் டாடாவிடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா...
டாடா மோட்டர்ஸ் நிறுவனம் ஜனவரி 19-ம் தேதி முதல் பயணிகள் வாகன விலையை 0.9% உயர்த்துவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. கார் உற்பத்திக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் செலவு அதிகரித்துள்ளதால், தங்களது வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்...
ஏர் இந்தியா நிறுவனத்தை ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் டாடாவின் பல ஆண்டு கனவு தற்போது நனவுக்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா...
கடந்த 1950 களில் விமான நிறுவனம் டாட்டாவின் வசம் இருந்த நிலையில் 1952ஆம் ஆண்டு விமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா...
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனம் தமிழகம் மற்றும் குஜராத்தில் இயங்கி வந்த இரு ஆலைகளையும் மூட முடிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவனத்திற்கு கடந்த பத்து ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி இழப்பு...
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் கடும் சிக்கலில் உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து 24 கண்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள் விமானம் மூலம் விரைவாக...
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாடா குழுமம், அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் போட்டியாக இ-காமார்ஸ் துறையில் மிகப் பெரிய முதலீட்டைச் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முதற்கட்டமாக டாடா உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான இ-காமர்ஸ்...