தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அஞ்சல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அஞ்சல் துறை 3,789 கிராம அஞ்சல் பணியாளர் (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 44,228 காலிப்பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள்: கிராம டாக்...
ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: சுவாரஸ்யமான பின்னணி ஆடி மாத பிறப்பை தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது சில பகுதிகளில் மரபாக இருந்து வருகிறது. இதற்கு பின்னால் சுவாரஸ்யமான சில காரணங்கள் இருக்கின்றன. மகாபாரத...
இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் பணியாளர் (Gramin Dak Sevaks – GDS) பணிக்கு 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழ்நாட்டில் 3,789 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதிகள்: • குறைந்தபட்சம் 10ம் வகுப்பு...
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பெறும் ரூ.1000 மாதாந்திர தொகையை நீங்கள் அதிக வட்டி தரும் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து சேமிப்பை பெருக்கலாம்! மலையரசி திட்டம்: நீலகிரி மாவட்ட கூட்டுறவு...
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில்...
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கள்ளச் சாராயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம்...
இந்தியா முழுவதிலும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு என...
தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பாமக எதிர்ப்பு...
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வு முடிவுகள்...
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை பள்ளி கல்வித் துறையின் கீழ் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வகுப்பறை கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும்...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கோடை கால வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெப்ப அலை பகலில் நிலவும்...
அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் சி.ஏ.பி.எப். தேர்வு, தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும்,...
தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகள் மூடல் தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை...
ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழப்பது மட்டுமின்றி, தங்கள் உயிரையும் மாய்த்து வருகிறார்கள். ஆகவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...