திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்கவும், கொள்ளை நடந்தால் குற்றவாளிகளை பிடித்து திருட்டுப்போன பொருட்களை உரியவரிடம் சேர்க்கும் பணிதான் காவலர்களுடையது. ஆனால், சில காவல்துறை அதிகாரிகளே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவம் சமீப காலமாக அங்கொன்றும்...
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு வார சிகிச்சைக்குபின் அவர் வீடு...
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்தகையை முன்னிட்டு முருகன் கோவில்களில்...
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது....
பெற்ற தந்தையே மகளை வருடக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்து வரும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் செய்திகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சென்னை செம்மஞ்சேரி சரகம் பகுதியில் வசிப்பவர் வர்கீஸ்(54). இவருக்கு 14...
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதானந்தன்(40). இவரின் மனைவி மனோபாரதி(37)....
செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பக்கம் பகுதியில் வசிக்கும் சிறுமி சுஜிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமியை...