தமிழகத்தில் தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துவது என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக டாஸ்மாக் எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகமெங்கும் கடைகள் உருவாக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு...
தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நீரால் நிரம்பி வருகிறது. ஏரிகளிலும், அருவிகளிலும் நீர் கொட்டி வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே உள்ள பகுதி முட்டல். இப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில்...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் விருப்பப்பட்டால் மட்மே வரலாம் என அரசு கூறிவிட்டதால் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. மாறாக நண்பர்களிடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம்...
சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இளம்பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ எடுத்த்தும் மிரட்டும் வீடியோவை நக்கீரன் கோபால் வெளியிட்டார். இதில், பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் பகீர் புகார்...
தூத்துக்குடி மாவட்டத்தில் சிக்கன் கிரேவி உடன் பரோட்டா சாப்பிட்ட தாய் மகள் கூல்ட்ரிங்ஸ் குடித்த சில நிமிடங்களில் பலியான சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த தாய்...
தமிழகத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அலப்பறை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2 நாட்களாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என 2 நாள்கள் பண்டிகை விடுமுறை என்பதால் டாஸ்மாக்கில்...
மதுப்பழக்கம் தீங்கானது என பல இடங்களில் எழுதி வைத்திருந்தாலும், மது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என மதுபாட்டிலேயே எழுதி வைத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குடிக்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அரசாங்கமும் தமிழகத்தில் டாஸ்மாக்கை நடத்தி பல...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை பொறுத்தவரை ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன....
மரணம் இயற்கையானது என்றாலும் சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் சூழ்நிலையில் மரணம் ஏற்படுகிறது. உலகமெங்கும் அதிகம் பேர் மாரடைப்பால்தான் மரணம் அடைகின்றனர். சிலருக்கு தூக்கத்தில் மாரடைப்பு வரும். சிலருக்கு உடற் பயிற்சி செய்யும் போது, அலுகத்தில் பணியில்...
இந்தியா முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா கூறி அவரிடம் இருந்து ரூ.71 லட்சம் பணம் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து...
பாஜக மாநில செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பல வருடங்களாக பேசி வருபவர். இந்நிலையில், அவர் செல்போன் வீடியோ கால் மூலம் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசும், நடந்து கொள்ளும் வீடியோ...
தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர்(77). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது....