தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்...
புதுவையில் நாளை முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கும் என்றும் 9, 10, 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்த புதுவை துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. புதுவையில்...