கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் இளைய மடாதிபதி கலந்துகொண்டபோது தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது அவர் எழுதி நிற்காமல் உட்கார்ந்து இருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது....
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இதுவரை பொது தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிய நிலையில் தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீடாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த...
மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயாவில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு உயர் நீதிமன்ற கிளையில் வாதம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு...
முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்கள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியை ஏற்பட்டதிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமைச்சர்களில்...
தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற திட்டம் சமீபத்தில் தமிழக...
தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக் கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வு, பெகாசஸ் உளவு சர்ச்சை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி தொடர்...
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதாகவும் எந்த...
வேகமாக வளர்ந்து வரும் இணைய உலகில், ஆன்லைனை ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அறிவை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதை நன்கு புரிந்துகொண்ட, 26.5 கோடி இந்திய பயனர்களுடைய யூடியூப் நிறுவனம், யூடியூப் மூலமாக இ-லர்னிங்...
தமிழகத்திலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து அவர்களுக்கு பதிலாக இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக வைகோ உள்ளிட்ட 5 பேர் பதவியேற்றுக்கொண்டனர். முன்னதாக வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவிப்பிரமாணம்...
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் கணினிகளிலிருந்து தமிழ் மொழியிலுள்ள அறிவிப்புகள் மற்றும் கட்டளைகள் நீக்கப்பட்டு இந்தி மொழியை திணித்துள்ளனர். இது...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
கடந்த மே 17-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட ரயில்வேயில் தமிழ் பேசக்கூடாது என்ற அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தென்னக...
இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலித்துவரும் வேளையில் தற்போது தென்னக ரயில்வே அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்று சர்ச்சைக்கு மீண்டும் வித்திட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்னக ரயில்களின் தொடர்புகொள்ளும் மொழிகளில் இருந்து தமிழை நீக்கியுள்ளது. புதிய...
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு விமானம் ஒன்றைக் கடத்தப்போவதாகத் தொலைப்பேசி அழைப்பு வந்ததை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் அடுத்துப் பாகிஸ்தானைச் சர்வதேச நாடுகளிடமிருந்து...
மெர்சல் படத்துல அரசியல் கொஞ்சமா இருந்துச்சு.. சர்கார் படத்துல அரசியல் மொத்தமா அரசியல்வாதிகள மொத்துற அளவுக்கு இருந்துச்சுன்னு தான் சொல்லணும்.. விஜய் பண்ற ஒரு விரல் புரட்சி, நிஜத்துல நடக்காதா என மக்கள் ஏங்குற அளவுக்கு...