தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே 25-ம் தேதி மாலை முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28-ம் தேதி மாலை...
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை,...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்கள் 23 உள்ளது. இதில் உதவிப் பொறியாளர் வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Assistant Engineer காலியிடங்கள்: 23 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. சிவில் –...
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு விரைவில்...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தினமும் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2019 ஜூன் 17-ம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையில், “அரசாங்கத்தின் அனைத்து செயலாளர்களும் தங்கள் அலுவலகத்திற்கு 10...
தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு வேலைகள், தமிழ்நாடு அடிப்படை வேலைகளில் காலியிடங்கள் 83 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 83 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: நகல்...
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19 தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்...
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் வழக்கு உள்ளது....
தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியிடங்கள் 458 உள்ளது. எக்சியூட்டிவ் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்:458 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Executive Officer –Grade I (Enterprise...
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கான டெட் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய டெட் முதல் தாளும், ஆறு முதல் எட்டம் வகுப்பு...
தமிழ்நாட்டில் சமீபகாலமாகக் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் தேவையில்லாமல் மகப்பேறு அடைந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் மூலம் கலைக்க முடியும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இந்த மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது...
கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை – டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை மாலை காணொலி காட்சி மூலம் 3.15 மணிக்குத் தொடக்கி வைக்கிறார். மேலும் சென்னை கே...
இயற்கை சீற்றங்கள் போன்றவை நடைபெறும் போது அரசு நிதி உதவி அளித்து மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவுவது மட்டும் இல்லாமல் மக்களிடம் இருந்தும் நிதியைப் பெறுவது வழக்கம். அப்படி அன்மையில் தமிழ் நாட்டின் திருவாரூர், தஞ்சை...
தீபாவளியின் போது மாலை 8 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதனை எதிர்த்துத் தமிழ் நாடு அரசு மேல்...
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தாம் (TNFUSRC), வனத்துறையில் கீழ்க்காணும் பதவிகளுக்கான நேரடி நியமனம், இணையவழித் தேர்வு மூலமாக நடத்தப்படும். தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 1,178...