மருத்துவ படிப்புகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக அரசின் இந்த அவசர சட்டம் குறித்து, பல்வேறு கோணங்களில்...
டாடா குழுமம், தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் போன் உதிரிப்பாகங்கள் மற்றும் அசம்பிளிங் ஆலையை அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா குழுமத்தின் இந்த முதலீட்டிற்காக, தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் 500...
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளதால், நடப்பு...
இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம்,...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மொத்த காலியிடங்கள்: 02 வேலை: Senior...
முன்னாள் படைவீரர் பங்களிப்புச் சுகாதாரத் திட்டத்தில் காலியாக உள்ள Ex-serviceman Contributory Health Scheme பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ex-serviceman Contributory Health Scheme (ECHS)...
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சில மாவட்டங்களில் மட்டும் கோவிட்-19 தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மக்கள்...
தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் உதவி திட்டத்தில் 119 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. 2019-2020 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என மூன்று தவணையாக...
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது மாஸ்க் இல்லை என்றால் 5 ரூபாய்க்கு மாஸ்க் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கிலிருந்து செப்டம்பர் 1 முதல், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோன பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று 6110 பேர் கொரோனா தொற்றில் இருந்து...
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow என்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழக வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) மொத்த காலியிடங்கள்: 01 வேலை: Junior...
தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow என்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தூத்துக்குடி வேளாண் பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 01 வேலை: Senior Research...
தமிழகத்தில் மீண்டும் இன்று 6,352 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் – 6,352 சென்னை – 1,285 குணமானவர்கள் – 6,045 இறப்பு – 87 கடந்த சில வாரங்களாக...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள 6986 பேருடன் சேர்த்து, இதுவரை தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு இன்று (16/07/2020) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “மார்ச் 2020-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்...