தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது யார் யார் என்பது குறித்த கருத்துகணிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் எடுத்த...
தேர்தலை முன்னிட்டு ஐந்து நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு...
இலங்கையின் யாழ்ப்பாணத்தில், சீனத் தரப்பின் மின்சாரத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இது தமிழகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமையும் மின்சாரத் திட்டம் ஆகும். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது....
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. ரேசன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு...
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது ரேஷ்ன் கடைகளில் பொருட்கள் பெற கைரேகை கட்டாயம். ஆனால் பல இடங்களில் கைரேகை வைத்தால் எடுத்துக்கொள்வதில்லை என்ற...
இந்தியாவின் மிகப் பெரிய செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா, தமிழகத்தில் உலகின் மிகப் பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி 2,400 கோடி ரூபாய் முதலீட்டை ஓலா...
வங்க கடலில் இந்த மாதம் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று...
அதிதீவிர புயலாக மாறிய நிவர் புயல், இன்று காலை கரையைக் கடந்து வலுவிழந்தது. இந்நிலையில் அடுத்த சில நாட்களில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது, தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான்...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. 7 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்குகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை...
தமிழ்நாடு. ஆந்திர பிரதேசம் இடையில் நவம்பர் 25-ம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவையைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து...
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில், 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 14, தீபாவளி நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 466 கோடி ரூபாய்க்கு...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை...
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மூடப்பட்ட திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திரை அரங்குகள் கொரோனா அச்சத்திற்கு இடையில் திறக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 50 சதவீத இருக்கைகளில் மட்டும்...
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம்...