தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேகதாது விவகாரம் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மேகதாது விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார். கர்நாடக...
தமிழகத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அறிவித்து வருகிறது என்பதும். அதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...
தமிழகத்தில் மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர்....
தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று...
தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 4500 பேர்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக...
தமிழகத்தில் எந்த இடத்தில் மின் வெட்டு என குறிப்பிட்டு கூற முடியுமா என மின்வெட்டு குறித்து குற்றச்சாட்டு கூறி வரும் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்...
தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி...
தமிழகத்தில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே மிகப்பெரிய அளவில் எழுந்துள்ள நிலையில் மிக அதிகமான மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் அடிக்கடி தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 6 மணி முதலே அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பக்தர்கள் மிகுந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு...
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி படு பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் அக்கட்சிக்கு கைகொடுத்து வருகிறது 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது....