தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்க அனுமதி என்ற தகவல் வெளிவந்து உள்ளதால் நூலக பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முழு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக மக்கள் மிகுந்த...
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி வரும் 21ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது...
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. கிண்டி, வடபழனி, அண்ணாசாலை, பாரிமுனை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை...
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து உள்ளதை அடுத்து மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று நீலகிரி...
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று ஆலோசனை செய்ய இருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் மேலும் ஒரு...
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளதை அடுத்து சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவமழை காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல...
தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கொங்குநாடு குறித்த தீர்மானத்தை பாஜக நிறைவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில்...
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பிரச்சனை கடந்த சில...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள்...
இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...
மக்கள் விரும்பினால் கொங்குநாடு என்ற புதிய மாநிலம் உருவாகும் என்று பாஜக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வரும் திமுக...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே. அதேபோல் ஒன்றாம் வகுப்பு...
தமிழகத்தில் ஜூலை 19 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை என்றும், திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேர்கள்...