தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் கடந்த சில மாதங்களாக உச்சகட்டமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும், அதேபோல் கர்நாடக மாநிலத்தில்...
தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததை அடுத்து இன்று சென்னை, காஞ்சிபுரம், வேலுார்,...
சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும்...
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சென்னை உள்பட பல பகுதிகளில் தினம்தோறும்...
தமிழகத்தில் மழை நிலவரங்கள் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வரும் நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானதை அடுத்து இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது பொதுமக்களுக்கு பெரும்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்களுக்கு...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...
தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அவர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நகராட்சியாக கொடைக்கானல் திகழவுள்ளது. சென்னை...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அன்றைய தேதியில் மழை பெய்யும்...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது என்பதை பார்த்தோம். அந்தவகையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த...
ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் தமிழகத்தின் வீராங்கனை பவானிதேவி அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது அடுத்த சுற்றில் அவர் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழக...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சென்றுள்ளனர் என்பதும் அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது...