இன்று நாடு தழுவிய பாரத் பந்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் வேளாண்மை...
இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து...
இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்றும் செப்டம்பர் 19-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது...
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி ஊரக தேர்தல் விரைவில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே....
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழக மக்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த...
இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது...
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளதை அடுத்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு...
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது...
இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்...
எல்லையோர மாவட்டங்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம்...
தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை நேற்று இரவு முதல் செய்து வந்தது. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருவதன் காரணமாக கனமழையால் கவலை...
தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில்...
சென்னை உள்பட தமிழகத்தின் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் இன்று சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும்...