இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த...
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வங்க கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது....
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தோன்றி உள்ளதை அடுத்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி வரை...
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த 12...
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த மண்டலமாக மாற உள்ள நிலையில் இது கரையை கடப்பது எப்போது என்பது குறித்த தகவலை சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில்...
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியது காற்றழுத்த மண்டலமாக நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில்...
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு...
தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் 20 சென்டி...
சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்களும் அதையே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வழக்கம் போல் நள்ளிரவு முதல் காலை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தைச் சுற்றி 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக...