தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்றும் தமிழர்களின் ஒன்றிய அரசு என்பதுதான் சரியானது என்றும் பேசிய ராகுல் காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களாக...
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் செளகார் ஜானகி என்பதும் இவர் சமீபத்தில் கூட ஒரு திரைப்படத்தில் நடித்தார்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு என்றாலும் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய...
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான...
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் அவ்வப்போது...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா...
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் ஆகியவை இந்த சிறப்பு முகாம்களில் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை தமிழகத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு...
அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் லேசான...
தமிழக முதல்வராக பதவியேற்ற எட்டு மாதங்களில் என்னென்ன செய்தேன் என்பது குறித்து வீடியோ ஒன்றை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது முதல் தற்போது...
இனிமேல் இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் மோதல் இல்லை என்றும் வெளிநாட்டு உடன் தான் ஒப்பீடு என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக முக ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றதிலிருந்து இந்தியாவின்...
தமிழகத்தில் ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன்...
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 600-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது திடீரென பத்தாயிரத்திற்கும் அதிகமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில...
தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் சென்னை உள்பட பல...