இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை...
தமிழக அரசு இதுவரை சொத்து வரியை 3 முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்த்திய நிலையில் தற்போது திடீரென 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
சென்னை உள்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 25 முதல் 28 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும்,...
இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசு கடன் வாங்கும் அளவை 5.70 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்கும் அளவு மாநிலங்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை பொறுத்தே அமைகிறது. 2022-2023 ஆம் நிதியாண்டில்...
மார்ச் 12 முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் கோடை வெயில் ஆரம்பமாகும் என்ற நிலையில் 130 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச்...
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துவருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில்...
தமிழ்நாட்டுக்கு என தனி கல்வி கொள்கை வகுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் . நாடு முழுவதிலும் புதிய கல்விக் கொள்கை அமல் பட்டுள்ளது என்பதும் இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் இன்னும்...
தமிழக வரலாற்றில் 130 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை நிலவரம் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது சென்னை வானிலை...
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி ஆன நிலையில் அந்த நகைகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும்...
மேற்கு வங்க சட்டசபையை அம்மாநில கவர்னர் முடக்கிய நிலையில் தமிழகத்திலும் அதே போன்று நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை இன்று இலங்கை அரசு ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக மீனவர்கள் தரப்பினர் அதிருப்தியை தெரிவித்துள்ளது...
தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை சீண்டி எழுப்பி...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வருகிறது என்பதும்...