தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரத்திலும், மாலையில் முடிவடைந்த பிறகும் மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகரப் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிப்பது தொடர்கதை. பள்ளி, கல்லூரி திறக்கும்...
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குச் சனிக்கிழமை வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 2022-2023 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. எனவே...
விரைவில் ஊட்டி, வால்பாறை, ஏற்காட்டிற்குச் சுற்றுலா செல்பவர்கள் ஹெலிகாப்டரில் போகலாம் என தமிழ்நாடு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. அண்மையில் ஊட்டியில் உள பல்வேறு சுற்றுலா திட்டப் பணிகளை ஆய்வு செய்த, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்...
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் வாட்ச் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்தியாவின் முன்னணி ஸமார்ட் வாட்ச் நிறுவனமான ஃபைர் போல்ட், இந்தியாவிலிருந்து வெளியாடுகளிக்கு ஏற்றுமதி செய்யும் முதல் ஸ்மார்ட் வாட்ச் பிராண்டு என்ற...
பிரபல காலணிகள் பிராண்டுகளான நைக், அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஷூக்கள் தயாரித்து வழங்கி வரும் தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பவு சென் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது. விளையாட்டுக் காலணிகள், சாதாரண காலணிகளைத்...
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெற்று வந்தது. இதனைச் செய்யத் தொடங்கியதிலிருந்து பல்வேறு தொழில்நுட்ப கேளாரால் மக்கள் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க...
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் 100 நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறும் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள்...
டாடா குழுமம் தமிழ்நாட்டில் 25,000 ஓடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாடு முதல்வரை டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் சந்தித்துப் பேசியது செய்திகளாக வெளியாகின. இந்நிலையில் இந்த சந்திப்பின் போது டாடா குழுமம்...
உலகின் மிகவும் நீளமான இரண்டாம் மிகப் பெரிய கடற்கரை தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மெரினா என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டின் சுத்தமான கடற்கரைகள் எவை, அசுத்தமான கடற்கரை எவை என்பது பலருக்கும் தெரியாது. தேசிய...
தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. நீட் உள்ளிட்ட தேர்வுகள் எழுதி மருத்துவர்களாக மாணவர்கள் ஒரு பக்கம் கடுமையாகப் போட்டி வரும் நிலையில்,...
தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் ஒருவர் கையில் சென்றுவிட்டால் ஆபத்தானதாக முடிந்து விடும் என்றும் நான் யாருக்கும் எதிராக பேசவில்லை என்றும் எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்றும் திரைப்பட விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது...
தமிழ்நாட்டில் மின்சாரம் வாகனம் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 2020-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் மின்சார கொள்கை அமலுக்கு வந்தது. அதனால் தமிழ்நாட்டில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில்...
இந்திய அளவில் தனிநபர் ஆண்டு வருமானம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதில் உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாடு தனிநபர் வருமானம் சுமார் நான்கு மடங்கு அதிகமாகவும் இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானத்தை விட...
தமிழகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை,...