வணிகம்4 வருடங்கள் ago
கடன் பங்குகள் வெளியிட்டு ரூ.1000 கோடி நிதி திரட்டும் தமிழக அரசு!
தமிழ்நாடு அரசு மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வடிவிலான 6.33% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2030, ஏலத்தின் மூலம் மறு வெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால்,...