புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வு பெற்றதை அடுத்து தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன்...
தமிழகத்தின் டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. சைலேந்திரபாபு கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய மூவரில் ஒருவர்...
தமிழகத்தில் தற்போது டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் உள்ளது. இந்த...