இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு...
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் அதனை நீக்குவதற்காக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார் ....
தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக தாம்பரம் ஒப்புதல் செய்யப்பட்டதை அடுத்து அதிகாரபூர்வமாக அரசிதழில் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு...
நேற்று பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை குறித்த முழு விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த மதியழகன் என்பவரது...
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த நிலையில் சற்றுமுன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பின்படி...
தாம்பரம் நகராட்சி, மாநகராட்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான...