டி-23 என்ற ஆட்கொல்லி புலி இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்தை நோக்கி வனத்துறையினர் விரைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கூடலூர் அருகே உள்ள மசினகுடி என்ற பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்று மனிதர்கள் மற்றும்...
கூடலூர் அருகே உள்ள காட்டில் மறைந்திருக்கும் ஆட்கொல்லி புலியை பிடிக்க மூன்று மாநில வனத்துறை அதிகாரிகள் 9 நாட்களாக தேடி வரும் நிலையில் இன்னும் அந்த புலி பிடிபடாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....