ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடல் பாடுவது தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஆனால் ஒரு இசையமைப்பாளரின் இசையில் இரண்டு இசையமைப்பாளர்கள் பாடியுள்ளது இதுதான் முதல் முறை...
சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சூர்யாவின்...
நடிகர் அஜித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜீத், அஜீத்குமார் அல்லது ஏகே என்று அழைத்தால் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அஜித்தின்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கமல்ஹாசன் சென்னை...
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை...
இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என்றும் இந்த படத்தின் நாயகி முன்னணி நடிகை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில்...
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் ஒருசிலர் இந்த படத்தின் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் சூர்யாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து...
‘ஜெய்பீம்’ படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை என சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி...
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் உண்மை சம்பவம்தான், ஆனால் விபரீத சிந்தனை என ‘துக்ளக்’ இதழில் கட்டுரை வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது: சம்பவம் என்னவோ உண்மைதான்,...
சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் ஒருபக்கம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இன்னொரு பக்கம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு ஒரு சிலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக சூர்யாவை பாமக பிரமுகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் சூர்யாவை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும் என பாமக எம்பி அன்புமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை...
நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் சமீபத்தில்...
ஜெய்பீம் படத்தின் உண்மையான கேரக்டரான பார்வதி அம்மாளுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக சூர்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: வணக்கம்! தங்களின் கடிதம்...
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற...
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் உலக நாயகன் கமல்ஹாசன்...