கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் விடுமுறை நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நாயகியாக அறிமுகமாகும் திரைப்படம் ‘விருமன்’...
தேவர் மகன் 2 விரைவில் உருவாக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக கூறப்படும் நிலையில்...
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த சூர்யா 41 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிவடைந்தது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில்...
‘ஜெய்பீம்’ விவகாரம் தொடர்பாக சூர்யா-ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்திற்கு...
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும் பேக்கப் சொல்லிவிட்டு சூர்யா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி விட்டதாகவும் கூறப் படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர்...
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஒரு சில சர்ச்சைகள் இந்த படத்திற்கு எழுந்தாலும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் நன்மதிப்பை...
ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் உடன் மீண்டும் சூர்யா ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் சில சர்ச்சைகளை எழுப்பினாலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...
சூர்யா நடிக்க இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகை ஜோதிகா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . சூர்யா தற்போது பாலா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் நாற்பத்து ஒன்றாவது...
சென்னை காவல் துறையில் உள்ள காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு நடிகர் சூர்யா ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள வேன் ஒன்றை வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும்...
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின்...
சூர்யா நடித்துவரும் 41வது திரைப்படத்தை பாலா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ’சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று...
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா 41’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் இந்த ஜோடியை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் . சூர்யாவுக்கு தற்போது...
சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 41 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு இடத்தில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு...
இன்று முதல் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்குவதாக சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...
மாஸ்டர் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களை மறந்துவிட்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது தெலுங்கு திரைப்படங்கள் தான் தைரியமாக திரைப்படங்களை வெளியிட்டது என சூர்யா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா நடித்த எதற்கும்...