டெல்லி: ரபேல் ஒப்பந்தம் பற்றி எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக் சபாவில் விளக்கம் அளித்துள்ளார். நேற்று முதல்நாள் ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வசனத்தை கூறி பதில் அளித்தது பெரிய வைரலாகி உள்ளது. ரபேல் ஒப்பந்தம் குறித்து...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ”பப்பு பப்பு” என்று கூறி பாஜக தனி மனித தாக்குதல்...
ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகவும், மக்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருப்பது நீதித்துறை ஆகும். நாட்டில் பல்வேறு தீர்ப்புகள் நீதித்துறையின் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதித்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. முதல்வரோ, பிரதமரோ, மன்னரோ,...
டெல்லி: பாஜகவை கடந்த 1 வருடமாக ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்த ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் இருந்து தற்போது பாஜகவிற்கு பெரிய நிம்மதி கிடைத்து இருக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய பாஜக அரசு ஊழல் செய்து இருக்கிறது....
தீபாவளியின் போது மாலை 8 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதனை எதிர்த்துத் தமிழ் நாடு அரசு மேல்...
டெல்லி: தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுசுழல் மாசு அடைகிறது...
தீபாவளி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது பட்டாசு தான். நம் கொண்டாட்டத்திற்கு வெடி வைக்கும் வகையில் சிலர் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டு...
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்வர் எடப்பாடிக்கும் அந்த முறைகேடுகளுக்கும் சமந்தம் இல்லை, அவர்கள் அவரது உறவினர்கள் ஆனால் இரத்த...
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதனால் இன்று புதிய தலைமை நீதிபதி...
டெல்லி: ஆதார் விவரத்தை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்ட வர இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆதார் குறித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் தனியார்...
கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் கள்ள உறவில் ஈடுபடுவது தற்கொலைக்கு தூண்டப்படாத வரை கிரிமினல் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. கள்ள உறவு விவகாரத்தில் ஆணுடன் சேர்த்து...
ஆதார் வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான குழு புதன் கிழமை சில சேவைகளுக்கு அதார் இணைப்புக் கட்டாயம் என்றும் பலவற்றுக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே எங்கு...
டெல்லி: ஆதார் விவரத்தை இனி தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்பதால் ஏற்கனவே கொடுத்த விவரங்களை எல்லாம் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஆதார் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய...
தற்போது அரசியலில் பலர் கிரிமினல் வழக்குகளை வைத்துக்கொண்டு சர்வசாதாரணமாக வலம் வருகிறார்கள். ஒவ்வொருமுறை தேர்தல் வரும் போதும் கட்சி வாரியாக அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி அதிர்ச்சியளிக்கும். அதிகமான எண்ணிக்கையில் கிரிமினல்...