முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் என்ற ஒரு ஆணையத்தை கடந்த அதிமுக ஆட்சி அமைத்தது என்பதும் இந்த ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே திடீரென நீதிமன்ற...
தீபாவளியின் போது தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது குறித்த முக்கிய தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம் பேரியம் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள்,...
டெல்லியில் விவசாயிகள் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
ஒரு ஆண்டாக போராட்டம் செய்து தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது சரியானதா? என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை நோக்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை இந்தியாவில் உள்ள...
ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் இரு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஒரு நாள் கூட அதிக கால அவகாசம் கொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகமாக இருந்ததை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால்...
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த பகுதியில் மாசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மூடியது என்பது தெரிந்ததே. இந்த ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதக்...
நீட் தேர்வை தமிழக அரசு மட்டுமின்றி யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பாக தமிழக அரசால் 100% தடுக்க முடியாது என்றும் முன்னாள் துணைவேந்தர் பாலகுரு அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...
சக்கரவர்த்திகள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு வழக்கில் தேவையில்லாமல் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்பக் கூடாது...