கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், அதிக வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. மேலும் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகின்றது. சில நகரங்களில் பகல் நேரத்தில் 40 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. நாட்டின் தலைநகர்...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கோடை கால வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெப்ப அலை பகலில் நிலவும்...
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள கூற்றுப்படி,...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக...
பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் என்றால் வெயிலும், மின்வெட்டும் தான். வெயில் தகித்துக் கொண்டிருக்கும் போது, மின்வெட்டு ஏற்பட்டால் வியர்வையில் நனைந்து விடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்தப் பிரச்சனையே இருக்காது என...
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து...
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. கோடை வெயிலை சமாளிக்க பலரும் குளிர்ச்சியான பானங்களையே அதிகமாக விரும்புகின்றனர். ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், பழங்களை...
தண்ணீர், நம் வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. நமது உடல் சிறப்பாக செயல்பட, நாம் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். நம் உடலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. வெயில் காலத்தில் வியர்வையால், நிறைய...
கோடையில், நம்மில் பலர் நீரிழப்பு மற்றும் ஆற்றல் பற்றாக்குறையை உணர்கிறோம், இது வெப்பத்தால் நாம் பாதிக்கப்படுவதற்கு மற்றொரு அறிகுறியாகும். கோடையில், நம் உடலைப் பராமரிக்க வேண்டும். சரியாக சாப்பிடுவது முதல் நம் வாழ்க்கை முறையை மாற்றுவது...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறையை சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு தேதி அறிவிக்கப் பட்டது என்பதும்...
முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கப்பள்ளி...
தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் கோடை காலம் தொடங்கி...
கோடைக் காலத்தில் அதிகரிக்கும் சூட்டால், தலைவலி குமட்டல், வெப்ப பக்கவாதம், de-hydration, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே தான் கோடைக்காலம் வந்த உடன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை என்று...
தமிழகத்தில் பள்ளி நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை என ஏப்ரல் மத்தியில்...