இன்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய சென்னை மாணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வரும்...
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கோவையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு கொடுத்த பாலியல் தொல்லையில் அவர் தற்கொலை...
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அந்த மாணவியை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் யாரையும் விட்டுவிட வேண்டாம்...
பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினோராம்...
கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்போது தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த குன்றத்தூர் என்ற பகுதியை சேர்ந்த விஜய்-அபிராமியின்...
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அச்சம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் என...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த...
நேற்று முன்தினம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம்...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பெரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 11:30 முதல் 1:30 மணிக்குள் நீட் தேர்வு எழுதும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அச்சத்தின் காரணமாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாசில்தார் ஒருவரின்...
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா...
திருமணமான ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் கன்னடம் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
காதல் கணவர் விபத்தில் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர்...
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்திய திரையுலகையே...
மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை...