கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும்...
கல்லூரி நிர்வாகத்தின் தவறான தகவலால் படிப்பை இழந்து வீதிக்கு வந்த மாணவி ஒருவருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அனைத்தும் இலவசமாக தந்து படிப்பதற்காக வழிவகை செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா தேவி என்ற மாணவி 12-ம்...
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பட்டாலியன் காவலர் எஸ்ஐ முருக சுந்தரத்தின் 19...
கல்லூரி மாணவி ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு ஆணிடம் ஏமாந்து தனது கற்பை இழந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. குமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த...
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியை தழுவியதால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள் கீர்த்தனா...
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 76 ரூபாய் பிரியாணிக்கு 40 ஆயிரம் ரூபாயை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது...
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை அவரது அக்காவின் கணவர் ஐயப்பன் என்பவர் ஒருதலைக் காதலுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி மிரட்டி பாலியல்...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
சோலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கென்யா நாட்டு மாணவருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது. சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் கென்யா...
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது....
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுகள்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சுபின் என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது...
சென்னை அண்ணா நகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியை இடைமறித்து வா பழகலாம் என கையை பிடித்து இழுத்து அழைத்த 28 வயதான இளைஞனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம்...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை சிலர் காரில் கடத்தி...
திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை...