பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு...
கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியருக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராக கூடாது என பிரபல நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும்...
ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட கோவை மாணவி குறித்து கூறிய காமெடி நடிகர் ஒருவர் ’என்னம்மா இத நீ இருந்துள்ள செஞ்சிருக்கணும்? என்று தெரிவித்துள்ளார். கோவையைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு...
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அந்த மாணவியை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் யாரையும் விட்டுவிட வேண்டாம்...
பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினோராம்...
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒரு மாணவர்கள் கூட சேராத பொறியியல் கல்லூரிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதை கண்டு கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்...
கேரளாவிலிருந்து வந்த மாணவிகளால் கோவை கல்லூரி ஒன்றில் 46 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த...
ஒரு பக்கம் நீட் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு சோதனை என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மோசடி செய்து நீட் தேர்வு...
நேற்று முன்தினம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம்...
கோவையில் பள்ளிக்கு வந்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவசுந்தரி....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆக இருந்த 27 கல்லூரிகள் அரசு கல்லூரியாக கடந்த ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர்...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...