பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...
சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஜான்சிராணி...
ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்த இந்திய மாணவர் ஒருவர் பலியாகிய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே கடந்த...
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவ மாணவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாணவி உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாது என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன்...
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையும் தொடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றத்திற்கு தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட தஞ்சை மாணவியை லாவண்யாவின் வழக்கை...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை என கல்லூரி நிர்வாகம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் படித்து வரும் இந்து மாணவர்கள்...
மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய நான்கு நபர் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தஞ்சை மாணவி தற்கொலை செய்த வழக்கில் அவரது வீடியோவை பதிவு செய்தவர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் நாளை...
மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதற்கு பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
தஞ்சை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த மாணவியின் வீடியோவும் வைரல் ஆனது...
கல்லூரி மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆந்திர எல்லையான பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் ரத்தக் கறையுடன்...
’பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும் கல்லறையும் தான்’ என சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லை...
முதுகுளத்தூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதுகுளத்தூரில் காவல் நிலையத்திற்கு கல்லூரி மாணவர் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட...
இன்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய சென்னை மாணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வரும்...
திருவள்ளூர் அருகே நேற்று ஓடும் ரயிலில் மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் ஏறி சாகசம் செய்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த மாணவி மற்றும் மாணவரை ஐபிஎஸ் அதிகாரி...