கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற முதல் நாளே எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற பகுதியில் நிர்மல் மாதா என்ற...
கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக மூன்று மர்ம நபர்கள் விஷத்தை குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா லட்சுமி என்பவர் கடந்த 12ஆம் தேதி சாலையில்...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணி நேரம் இன்டர்ன்ஷிப் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இரண்டு...
இன்று 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது...
நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் மீண்டும்...
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து. நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது...
கேரள மாநிலத்தில் நேற்று மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது மக்கள் வன்முறையில் இறங்கியதால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது . கேரளாவில் உள்ள ஒரு கடையில் நேற்று...
11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்ட அனுமதித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் என்ற பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது...
பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் செம கவனிப்பு கவனித்து போலீசிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த மாணவியை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக...
தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி என்ற நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் தேதி குறித்த அறிவிப்பு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு...
திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சௌமியா தேவி என் என்பவர்...
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் கனடா தலைநகர்...
தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்ட அம்சங்கள் பின்வருமாறு:...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு...
சென்னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு...