சமீபத்தில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வலுப்பெற்று 4ம் தேதி புயலாக வலுப்பெற்று வரும் ஆந்திரா – தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம்...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-சென்னை அருகே இன்று காலை காரையை கடந்துள்ளது. வட கிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் மழை பெய்து வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது....
நிவர் புயல் சென்னை – புதுச்சேரி இடையில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதில் மாற்றம் ஆகியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக உருமாறியுள்ளது. அதி தீவிர...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உருவாகி இருக்கும் புழுதி புயல் காரணமாக அங்கு 1 லட்சம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம், மிகப்பெரிய புழுதிப்புயல் ஏற்பட்டது. அவர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரிய புழுதிப்புயல் அதுதான். இந்த நிலையில்...
தமிழகத்தினை நோக்கி கஜா புயல் வந்துகொண்டு இருக்கும் நிலையில் ரெட் அலர் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் இடையில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது. மறு பக்கம் தமிழ் நாடு அரசு புயலின் தாக்கத்தினைக் குறைக்க ஏற்ற நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக...