40 வருடங்களுக்கு பிறகு பிரபல ஊடகம் ஒன்றின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்ததால் அந்த ஊடகம் ஸ்தம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம் செயல்பட்டு வருகிறது...
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்...
நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு என்பதும் இதனை அடுத்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ச்சியாக நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என...
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப...
தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பமாகி உள்ளதால் ஒருபக்கம் பயணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களுக்கு...
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம்...
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன், மாநில...
தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பாஜகவை சேர்ந்த இவர் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய...