தமிழகத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு நாடு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் வணிக வளாகங்கள்,...
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும்...