திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இரண்டு கல் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர்...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமான மிக முக்கியமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரது வீட்டில் கல்லெறி சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி...