ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருந்தத்தக்கது. ஆனால் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என...
ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதில்...
ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக...
ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி...
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை...
எனக்கு எதுவும் தெரியாது என தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2018ஆம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மிகப்பெரிய கலவரம்...
கொரோனாவின் இரண்டாம் அலையின் போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தில் ஆலைத் திறக்கப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளால் சென்ற அதிமுக அரசில் மூடப்பட்ட இந்த ஆலையைத் திறந்ததற்குப் பரவலான...
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த பகுதியில் மாசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மூடியது என்பது தெரிந்ததே. இந்த ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதக்...
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி...
திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முன் வராதது ஏன் என நீதிமன்றம் கேள்வி கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒப்புதல் அளித்த...
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க கூடாது என உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதையும் தமிழகத்திற்கே வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றும் அங்கு ஆக்சிஜனை உற்பத்தி தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனு ஒன்றை...
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விக்கு...