40 வருடங்களுக்கு பிறகு பிரபல ஊடகம் ஒன்றின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்ததால் அந்த ஊடகம் ஸ்தம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம் செயல்பட்டு வருகிறது...
அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் பேர்களின் வேலை பறி போக இருப்பதாகவும் இவர்களில் மேனேஜர்கள் அடங்குவார்கள் என்றும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான...
இந்தியா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை நீக்கம் குறித்த செய்திகளை முதலில் வெளியிடும் CNN என்ற ஊடகம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களி வேலை நீக்கம் செய்யப்பட இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை...
டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் டுவிட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து...
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்களும் இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க ரயில்வே துறை அறிவித்துள்ளது ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏழாவது ஊதியக்குழு...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்...
ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைகள் செயல்படும் நேரமாற்றம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம் . ரேசன் கடைகள்...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்...
இன்று முதல் அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்கள் பணி புரியலாம் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அவற்றில்...
உலகின் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை செய்யலாம் என பிரபல நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று பப்ளிசிஸ்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 28 சதவீதமாக அகவிலைப்படி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய...
தமிழகத்தில் இனி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றும் வகையில் கட்டாய இருக்கை வசதி செய்யும் சட்டத்திருத்தம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் அவர்கள் சற்று முன் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு...
தமிழக கோயில்களில் 5 ஆண்டு பணி புரிந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை...
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப...