தினந்தோறும் வேலைநீக்க செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் நாளை நாம் வேலையில் இருப்போமா? என்ற அச்சத்துடனை பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர்...
வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின்...
கடந்த சில மாதங்களாக வேலைநீக்க செய்தி வராத நாளே இல்லை என்ற அளவிற்கு தினந்தோறும் ஏதாவது ஒரு பெரிய நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து...
உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எங்களை அணுகலாம் என்றும் அவர்களுக்கு வேலை தர தயாராக...
கூகுள் இந்தியா சமீபத்தில் 453 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த தகவலை பார்த்தோம். இந்த தகவலின் படி வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தான் திறமையாக பணிபுரிந்ததற்காக போனஸ் பெற்றதாகவும் ஆனால் தன்னை நிறுவனம் ஏன் நீக்கிவிட்டது...
வேலை வாய்ப்பு செய்திகளை தினந்தோறும் ஊடகங்களில் வேலை இல்லாதவர்கள் பார்த்து வரும் நிலையில் வேலையில் உள்ளவர்கள் இன்றைய வேலை நீக்க செய்து ஏதாவது வந்திருக்கின்றதா என ஊடகங்களை தினசரி பார்க்கும் நிலை வந்துவிட்டது. உலகம் முழுவதிலும்...
பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 10 முதல் 6:00 மணி வரை வேலை நேரமாக இருந்தாலும், வேலை முடியும் நேரம் என்பது முன்பின் இருக்கத்தான் செய்யும். கடைசி நேரத்தில் அவசரப்பணி வந்தால் அதை...
தினந்தோறும் ராசிபலன் பார்ப்பது போல் தினந்தோறும் வேலைநீக்க நடவடிக்கையை பார்க்கும் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது சின்ன சின்ன நிறுவனங்களும்...
உலகெங்கும் உள்ள பல நிறுவனங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய புலம்பல்களை லிங்க்ட்-இன் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது லிங்க்ட்-இன் நிறுவனமே ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைநீக்க நடவடிக்கை எடுத்த டெக் நிறுவனம் ஒன்று மீண்டும் 17 சதவீத ஊழியர்களை வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின்...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் செயலியை கொண்டு வர சீன நிறுவனம் பெரும் முயற்சி செய்தது. ஆனால் இனி இந்தியாவில்...
தினந்தோறும் ஏதாவது ஒரு சில நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று காலை வெளியான செய்தியின்படி அமெரிக்க ஹெல்த் கேர் நிறுவனம் தனது...
இன்றைய ராசிபலன் செய்தி போல் இன்றைய வேலை நீக்க செய்தி வெளியிடும் அளவிற்கு தினந்தோறும் எதாவது ஒரு நிறுவனம் அல்லது பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கூகுள்...
கூகுள் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் பழம்பெறும் நிறுவனங்களில் ஒன்றான யாகூ நிறுவனமும் 1200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
காலையில் தூங்கி எழுந்து செய்தியை பார்த்தால் இன்று எந்த நிறுவனம் வேலை மிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தான் முதலில் பார்க்கத் தோன்றுகிறது. அந்த வகையில் தினமும் ஏதாவது ஒரு முக்கிய நிறுவனம் நூற்றுக்கணக்கான மற்றும்...