தமிழ்நாடு3 வருடங்கள் ago
செல்பி எடுத்து வேட்பாளரிடம் பணம் பெற்ற இளைஞர்கள்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு!
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில் அரசியல்...