ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. உலகம் முழுக்க பல நாடுகளில் தற்போது பனிப்பொழிவு அதிகம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் பல இடங்கள் பனிபொழிவால் பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையிலும்...
ஸ்ரீநகர்: லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மையும், மாநில பேரிடர் மேலாண்மையும் முக்கியமான எச்சரிக்கை...