தமிழ்நாடு3 வருடங்கள் ago
நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கி சூடு: மர்ம நபர்களின் கைவரிசையால் பரபரப்பு!
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவ்வபோது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் பலர் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் காயம் அடைந்து உள்ளார்கள் என்பது...