இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது...
இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழர்களுக்கு என தனிநாடாக பிரித்துக் கொடுத்தால் அதை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமின் வழங்க முடியும் என இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்...
இலங்கையில் அவசரநிலை சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவசரநிலை வாபஸ் பெறப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது....
இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை...
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதன்பின்...
இலங்கையில் சமீபத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை இலங்கை அரசு பொது மக்களுக்கு கொடுத்து உள்ளதால் பொதுமக்கள் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது . இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின்...
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பியோட முடிவு...
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாடு திவாலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசுக்கு நிலக்கரி...
இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து இலங்கை மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் அங்கு ஒரு பவுன் தங்கம் விலை...
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்கதை ஆகியுள்ள நிலையில் இன்று மீண்டும் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை...
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திடீரென தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்றும் நேற்று முன்தினமும் நடந்த நிலையில் இந்த ஏலத்தில் சென்னை...
கடந்த சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 65 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் அது மட்டுமன்றி அவர்களது 100க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு...
இலங்கைக்கு இந்தியா ரூ18,090 கடனுதவி செய்யும் நிலையில் கடன் வாங்கும் இலங்கைக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத கடன்...