உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து அணி வெற்றிபெற்றதின் மூலம் இந்திய அணி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது....
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை இலங்கை தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ள...
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். இதனையடுத்து இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தது இலங்கை ராணுவம். இந்நிலையில் கோத்தபய...
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இலங்கை...
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பழநெடுமாறன் வெளியிட்டுள்ள...
இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டி20 தொடர் நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது....
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா, 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். இலங்கையில் கொழும்புவில் நடந்த லிஸ்ட்-ஏ போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். இலங்கை ராணுவ அணிக்காக...
இலங்கையில் எல்.டி.டி.ஈ உடனான இறுதி யுத்தம் 2009-ல் முடிவடைந்த நிலையில் அந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். இதுகுறித்து இலங்கை ராணுவம்...
இலங்கையின் யாழ்ப்பாணத்தில், சீனத் தரப்பின் மின்சாரத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இது தமிழகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமையும் மின்சாரத் திட்டம் ஆகும். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது....
பிச்சை எடுத்தாலும் பிச்சை போட்டாலும் குற்றம் என்று இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு குறித்து கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறை டிஐஜி அஜித் ரோஹனா, ‘கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன்...
இந்தியாவின் டாப் 5 மென்பொருள் மற்றும் கணினி உற்பத்தி நிறுவனத்தில் ஒன்று ஹெச்.சி.எல். உலகும் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்களது மென்பொருள் மற்றும் கணினி மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ள ஹெச்.சி.எல், முதல் முறையாக இலங்கையில் ஒரு...
இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை வீரர் லசித் மலிங்கா யார்க்கராக பந்துவீசி எதிரணியை திணறடிப்பதில் வல்லவர். இவர் கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணிக்கு மட்டும் க்ரீன் பிட்ச் தந்து ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என இலங்கை அணியின் மேனேஜர் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். உலகக் கோப்பை...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இந்த போட்டி தொடர் மழை காரணமாக ஒரு...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஏழாவது லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. கார்டிஃப்...