ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்ட ‘ஸ்பட்னிக் வி’ கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீரம் நிறுவனம் தற்போது,...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...