இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு...
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதியை கணக்கில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு பேருந்துகளை இயக்கி...
சென்னை, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஒருசில சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்: வண்டி...